தொல்காப்பியருக்கு இரண்டு பிள்ளைத்தமிழ் நூல்கள்

 தொல்காப்பியருக்கு இரு பிள்ளைத்தமிழ் நூல்கள் உண்டு: (1) புலவர் வீ. சேதுராமலிங்கம் (2) புலவர் ஆ. காளியப்பன். இக் காணொளியில் வித்வான் வீ. சேதுராமலிங்கத்தைக் காணலாம்.
         தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ்
         முதற்பதிப்பு - நவம்பர் 2018,   ISBN: 978-81-904308-5-2
         நூலாசிரியர்: திருக்குறள் செம்மல் முனைவர் வீ. சேதுராமலிங்கம்
         உரையாசிரியர்: கவிஞர் தஞ்சை ம. பீட்டர்

https://youtu.be/rsX9evsOumY

 

 

 



0 comments: