கொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.
பெற்றோர் வைத்த இயற்பெயர் கலைவாணி. கலைவாணியாகவே வாழ்ந்து மறைந்த தாமரைப்பூடணம் வாணி ஜெயராம் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் ‘சந்தித்தேன் சிந்தித்தேன்’ நூலில் எழுதின கட்டுரை, (1982, வானதி பதிப்பகம்)
பூர்வஜென்ம பந்தம் பற்றிய கண்ணதாசனின் குறிப்பு வியக்க வைக்கிறது.
ReplyDelete