1
கொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.
Monday, May 23, 2022
Wednesday, May 18, 2022
Monday, May 02, 2022
தொல்காப்பியருக்கு இரண்டு பிள்ளைத்தமிழ் நூல்கள்
தொல்காப்பியருக்கு இரு பிள்ளைத்தமிழ் நூல்கள் உண்டு: (1) புலவர் வீ. சேதுராமலிங்கம் (2) புலவர் ஆ. காளியப்பன். இக் காணொளியில் வித்வான் வீ. சேதுராமலிங்கத்தைக் காணலாம்.
தொல்காப்பியர் பிள்ளைத்தமிழ்
முதற்பதிப்பு - நவம்பர் 2018, ISBN: 978-81-904308-5-2
நூலாசிரியர்: திருக்குறள் செம்மல் முனைவர் வீ. சேதுராமலிங்கம்
உரையாசிரியர்: கவிஞர் தஞ்சை ம. பீட்டர்