tag:blogger.com,1999:blog-6915545.post7076173254160398441..comments2024-02-28T12:00:00.497-06:00Comments on தமிழ்க் கொங்கு: கவிப்பேரரசின் பொகையினகல்/புகைநகுகல் உரைநா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6915545.post-62362220998647234192012-01-01T09:04:47.314-06:002012-01-01T09:04:47.314-06:00பெங்களூர் என்பது ”பெந்தக்காளூர்” என்பதிலிருந்து தி...பெங்களூர் என்பது ”பெந்தக்காளூர்” என்பதிலிருந்து திரிந்து வந்திருக்கும் பெயர் எனும் கூற்றுக்கு பின்னால் ஒரு கதையுண்டு. இவ்வூரை நிர்மாணித்த மாகடி கெம்பெகௌடா வேட்டை முடித்து,களைப்பு மேலி்ட்டவராய் குடிசையொன்றில் நுழைந்து பசிக்கு உணவு கேட்டாராம்.அக்குடிசையிலிருந்து ஏழைக் கிழவி தன்னிடம் இருந்த பயிரை சிற்றரசருக்கு தந்தாளம். பசியாறிய பாளைக்காரர் மாகடியில் உள்ள தன் அரண்மனைக்கு வந்து பார்க்குமாறு thenkongu sathasivamhttps://www.blogger.com/profile/12630161727449805297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-88963434824247930082008-04-08T04:20:00.000-05:002008-04-08T04:20:00.000-05:00சுவையான செய்திகளும் சுட்டிகளும்.பாராட்டுக்கள்.பிகு...சுவையான செய்திகளும் சுட்டிகளும்.பாராட்டுக்கள்.<BR/><BR/>பிகு.வேர்ட் வெரிபிசேஷனை எடுத்து விடுங்களேன்..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-60434479092499830592008-04-08T01:56:00.000-05:002008-04-08T01:56:00.000-05:00கரு நாடக தமிழ் நாடு பிரச்சினைகளுக்கு தீர்வுண்டா?நா...கரு நாடக தமிழ் நாடு பிரச்சினைகளுக்கு தீர்வுண்டா?<BR/><BR/>நான் தீர்வு சொல்லவும் போவதில்லை. அப்படி சொன்னாலும் ஏற்றுக் கொள்பவர் உண்டா? ஆகவே ஒரு சிலருக்கு தெரிந்த, மிக பலருக்கு தெரியக்கூடாதன்று ஒரு சிலர் வைத்துகொண்டிருக்கும் ஆதார பூர்வமான சில விஷயங்கள் இதோ.<BR/><BR/>1. ஆங்கிலேயர் மதராஸ் என்று மாகாணப்பெயரிடும் முன், அதன் பெயர் கரு நாடகம்., கருத்த மேனியுடைய நாட்டவர் அகம். <BR/><BR/>2. இன்றைய Anonymousnoreply@blogger.com