tag:blogger.com,1999:blog-6915545.post6064536860658966885..comments2024-02-28T12:00:00.497-06:00Comments on தமிழ்க் கொங்கு: திராவிட மொழிகளில் செம்மொழி - தகுதியும், அரசாணையும்நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6915545.post-84336832399422942042008-11-17T07:34:00.000-06:002008-11-17T07:34:00.000-06:00இரா. சம்புகன், தமிழ் செம்மொழி அறிவிப்பு பித்தலாட்ட...இரா. சம்புகன், தமிழ் செம்மொழி அறிவிப்பு பித்தலாட்டமும்-அம்பலமும், மண்மொழி, செப்-அக். 2008, கட்டுரையும் படிச்சுப் பாருங்க.<BR/><BR/><A HREF="http://www.keetru.com/manmozhi/sep08/sampukan.php" REL="nofollow">http://www.keetru.com/manmozhi/sep08/sampukan.php</A><BR/><BR/>நன்றி,<BR/>M. சுப்பிரமணியன், பழனிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-67047537661649484642008-11-15T07:43:00.000-06:002008-11-15T07:43:00.000-06:00காகிதப் பூக்கள் எல்லாம் கடவுளை அலங்க ரிக்கப்போகிற...காகிதப் பூக்கள் எல்லாம் கடவுளை அலங்க ரிக்கப்<BR/>போகிற இந்த நாளில் பூனையும் புலிநான் என்னும்<BR/>சோகையில் விழுந்தோன் கூடச் சுந்தரன் ஆகக் கூடும்<BR/>ஆகிற வெற்றி யெல்லாம் அரசியல் விளையாட் டுத்தான்<BR/><BR/>இலந்தை<BR/><A HREF="http://groups.google.com/group/santhavasantham/topics?pli=1" REL="nofollow">சந்தவசந்தம்</A> மரபுக்கவிதைக் குழுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-9683874032686825392008-11-14T10:53:00.000-06:002008-11-14T10:53:00.000-06:00சிறப்பானதொரு வலைத்தளம். பிளாகரில் பின்தொடரும் வாசக...சிறப்பானதொரு வலைத்தளம். பிளாகரில் பின்தொடரும் வாசகர் பட்டியல் என்ற செயலி ஒன்று உளது. அதனை உங்கள் வார்ப்புருவில் இணைத்தால், வாசகர்கள் உங்கள் வலைத்தளத்தோடு ஓர் இணைப்புப் பாலத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இது வெறும் பரிந்துரையே..Sathis Kumarhttps://www.blogger.com/profile/12941206392502088681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-17257485023425284602008-11-14T09:13:00.000-06:002008-11-14T09:13:00.000-06:00வணக்கம்.நாம் எதிர்பார்த்ததுபோல் மலையாளமொழியும் செம...வணக்கம்.<BR/>நாம் எதிர்பார்த்ததுபோல் மலையாளமொழியும் செம்மொழிக்கு உரிய தகுதி கேட்டு அரசியலாக்கப்பட உள்ளது.தமிழர்களின் ஏமாறும் இயல்பால்<BR/>தங்களின் செம்மொழி பகல்கனவு நிலைக்கப்போவதில்லை.ஆம்.<BR/>இந்து நாளிதழ் 10.11.2008 பக்கம் 12 இல்(சென்னைப்பதிப்பில்) கேரள கல்வி அமைச்சர் திரு பேபி அவர்கள் நடுவண் அரசை அண்மி மலையாளத்தைச் செம்மொழியாக அறிவிக்க உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.<BR/>போகிற போக்கில் பார்த்தால்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-22287156566070618762008-11-14T07:37:00.000-06:002008-11-14T07:37:00.000-06:00வணக்கம்! நல்ல பல தகவல்களை அறியக் கொடுத்தமைக்கு மிக...வணக்கம்! நல்ல பல தகவல்களை அறியக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி!!<BR/>தமிழின் தொன்மை, சிறப்பு ஆகியனவற்றைத் தமிழனே புறந் தள்ளும் அபாயம். அவற்றையே எண்ணி எண்ணி விரக்தியில் இருக்கும் இத் தருணத்தில், என் மனம் அதை விட்டு வெளியே வந்து சிந்திக்கும் ஆற்றலை இழந்து வருகிறது என்பதே என் நிலை அண்ணா.<BR/><BR/>நல்ல படைப்பு! நன்றி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-76628480509183509432008-11-08T21:06:00.000-06:002008-11-08T21:06:00.000-06:00நா.கனேசன் ஐயா,உங்கள் கருத்தில் சற்று மாறுபடுகிறேன்...நா.கனேசன் ஐயா,<BR/><BR/>உங்கள் கருத்தில் <A HREF="http://govikannan.blogspot.com/2008/10/blog-post_26.html" REL="nofollow">சற்று</A> மாறுபடுகிறேன்.<BR/><BR/>கன்னடம் மற்றும் தெலுங்குக்குக் கொடுத்தது போல் மலையாளத்துக்கு மற்றும் ஏனைய 21 மொழிகளுக்கும் கூட செம்மொழி தகுதி கொடுக்கட்டும்.<BR/><BR/>நடிகர்கள், அரசியல்வாதிகள் கெளரவ டாக்டர் பட்டத்துக்கு ஆசைப்படுவது போல் தான் அவர்கள் செம்மொழி தகுதி கேட்பது. கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-37406768886154399912008-11-08T18:26:00.000-06:002008-11-08T18:26:00.000-06:00மிகவும் நன்றி. நல்ல செய்திகள் அடங்கிய கட்டுரை. இது...மிகவும் நன்றி. நல்ல செய்திகள் அடங்கிய கட்டுரை. இது நமது<BR/>மக்களாட்சியின் பலவீனத்தைதான் காட்டுகிறது. <BR/>கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளின் மூல மொழி தமிழ்தான் என்பதை மறுக்காமல் இருந்தால் அதுவே பெரிய காரியம். <BR/>அன்புள்ள<BR/>நாஞ்சில் ஏ பீற்றர்naanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-47155143704565945022008-11-07T22:12:00.000-06:002008-11-07T22:12:00.000-06:00சிரத்தையெடுத்து ஆதாரங்களுடன் செம்மொழிகளின் தகுதிகள...சிரத்தையெடுத்து ஆதாரங்களுடன் செம்மொழிகளின் தகுதிகளைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவற்றுக்குள் செல்லாமல் ஒரு (செம்)மொழி அரசியல் கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.<BR/><BR/>தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டுமென்ன தோடா, துளு கூட 'செம்மொழி' என்ற சிறப்பைக் கோரட்டும். அதற்கு நம் ஆதரவைத் தரவேண்டும். இந்தியை தமிழகத்துக்குள் வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க -/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-6628786593802020182008-11-07T21:48:00.000-06:002008-11-07T21:48:00.000-06:00பயனுள்ள சுட்டிகளுடன் கூடிய சிறப்புமிகு கட்டுரை. எங...பயனுள்ள சுட்டிகளுடன் கூடிய சிறப்புமிகு கட்டுரை. <BR/><BR/>எங்கள் மொழி, செம்மொழி ஆனால், அதன் மூலம் கூடுதல் நிதி கிடைக்கும். தமிழர்கள்தான் எதிர்ப்புத் தெரிவித்துக் கெடுக்கிறார்கள் எனக் கன்னட இதழாளர் ஒருவர் என்னிடம் பேசும் போது குற்றம் சாட்டினார். <BR/><BR/>என் உடன் பணியாற்றும் தெலுங்கு இதழாளரோ, இந்தச் செம்மொழி அங்கீகாரத்திற்காக நீங்கள் வாழ்த்துத் தெரிவிக்க மறந்தது ஏன் என்றார்.<BR/><BR/>முனைவர் அண்ணாகண்ணன்https://www.blogger.com/profile/03548583925837236414noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-57547644024193276312008-11-07T21:19:00.000-06:002008-11-07T21:19:00.000-06:00கணேசன்,சென்னையில் பேசப்படும் கீழ்த்தரமான தமிழுக்கு...கணேசன்,<BR/><BR/>சென்னையில் பேசப்படும் கீழ்த்தரமான தமிழுக்கு தனியே செம்மொழி பட்டம் கொடுத்து கெளரவ்வப்படுத்தலாமே.செய்வார்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-13737107846661309582008-11-07T20:36:00.000-06:002008-11-07T20:36:00.000-06:00அன்புடையீர் ஐயா வணக்கம்செம்மொழி குறித்த தங்கள் பதி...அன்புடையீர் ஐயா வணக்கம்<BR/>செம்மொழி குறித்த தங்கள் பதிவு கண்டு மகிழ்கிறேன்.<BR/>தமிழகத்தில் கன்னட,தெலுங்கு செம்மொழி அறிவிப்பு பற்றி அரசியல்காரர்களோ,தமிழறிஞர்களோ வாய் திறவாமல் இருக்கும் சூழலில் <BR/>சான்றுகளுடன் தங்கள் கருத்தை நிலைநாட்டியுள்ளமைக்கு நன்றியன்.<BR/><BR/>தொல்காப்பியம்,சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட தமிழ் நூல்கள் நாம் படித்துச் சுவைக்கவேண்டிய கலைக்கருவூலங்கள்.<BR/><BR/>அவற்றை நுகர்ந்து,முனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.com