tag:blogger.com,1999:blog-6915545.post2520727453256485176..comments2024-02-28T12:00:00.497-06:00Comments on தமிழ்க் கொங்கு: யாழ்ப்பாணம் பேரும் சிவபக்தன் ராவணன் யாழ்மீட்டியதும்நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6915545.post-54074212640188317942008-12-13T01:46:00.000-06:002008-12-13T01:46:00.000-06:00அன்பின் நா.கணேசன்,யாழ்ப்பாணம் எனும் இடப்பெயரையும் ...அன்பின் நா.கணேசன்,<BR/>யாழ்ப்பாணம் எனும் இடப்பெயரையும் இராவண மன்னனையும் தொடர்புபடுத்தி நான் இதுவரை ஒரு புனைகதையோ அல்லது வரலாற்று நூலையோ படித்ததில்லை.<BR/>நீங்கள் சொல்லும் சங்கதியை நான் இது வரை கேள்விப்படவில்லை.<BR/><BR/>யாழ்ப்பாணம் எனும் பெயர் வருவதற்கு முன் அவ்விடத்தின் பெயர் மணற்றி எனவும், அதன் பின்னர் தமிழகத்தில் இருந்து வந்த குருட்டுக் கவிஞன், பாணன் தனது யாழ் இசையால் அன்று இலங்கையை ஆண்டு வந்தவெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.com