tag:blogger.com,1999:blog-6915545.post2081232699262624521..comments2024-02-28T12:00:00.497-06:00Comments on தமிழ்க் கொங்கு: தமிழா! உன் கதி இதுவோ? ~ C. N. அண்ணாதுரை, காஞ்சி (இதழ்) 1964நா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6915545.post-67528252174943061192013-04-06T08:40:59.763-05:002013-04-06T08:40:59.763-05:00அண்ணாவின் குமுறலில் அர்த்தம் உள்ளது. 10 லட்சம் இந்...அண்ணாவின் குமுறலில் அர்த்தம் உள்ளது. 10 லட்சம் இந்தியத்தமிழர்களின் வெளியேற்றம் கண்ட போது யாழ்ப்பாணத்தமிழனின் அரசியல் நோக்கு எப்படி இருந்தது என்று ஆராய்ந்து எழுதினால் சிறப்பாக இருக்கும். தமிழர் பற்றிய சிங்களவரின் மனநிலையை அப்போது உணரத்தவறி விட்டனரோ? அப்போது இவர்களுக்கு குரல் கொடுத்திருக்கலாம். இன்று ஐநா சபையின் முன் தீக்குளித்தல் போன்ற கவன ஈர்ப்பை அப்போதே செய்திருந்தால் 80 களில் யாழ்ப்பாணத்தில் Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-71747357381864788722009-09-22T21:26:01.013-05:002009-09-22T21:26:01.013-05:00அய்யா வணக்கம் எனது தமிழம் வலையில் நாள் ஒரு நூல் பக...அய்யா வணக்கம் எனது தமிழம் வலையில் நாள் ஒரு நூல் பகுதியில் படவடிவக் கோப்பாக வைத்த 8,11,64 இல் வெளியான காஞ்சி இதழின் (நாள் ஒரு நூல் வரிசை எண் 698) பக்கங்களை மக்களுக்குச் செய்தியாக எடுத்து தட்டச்சு செய்து வைத்துள்ளது கண்டு மகிழ்கிறேன். பொள்ளாச்சிக்குப் பெருமை - பொள்ளாச்சி நசன்thamizhamhttp://www.thamizham.netnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-28489700206143372482009-09-22T21:24:42.982-05:002009-09-22T21:24:42.982-05:00அய்யா வணக்கம் எனது தமிழம் வலையில் நாள் ஒரு நூல் பக...அய்யா வணக்கம் எனது தமிழம் வலையில் நாள் ஒரு நூல் பகுதியில் படவடிவக் கோப்பாக வைத்த 8,11,64 இல் வெளியான காஞ்சி இதழின் (நாள் ஒரு நூல் வரிசை எண் 698) பக்கங்களை மக்களுக்குச் செய்தியாக எடுத்து தட்டச்சு செய்து வைத்துள்ளது கண்டு மகிழ்கிறேன். பொள்ளாச்சிக்குப் பெருமை - பொள்ளாச்சி நசன்thamizhamhttps://www.blogger.com/profile/18021797637977139323noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-24444101485331212032009-09-22T21:23:34.034-05:002009-09-22T21:23:34.034-05:00அய்யா வணக்கம் எனது தமிழம் வலையில் நாள் ஒரு நூல் பக...அய்யா வணக்கம் எனது தமிழம் வலையில் நாள் ஒரு நூல் பகுதியில் படவடிவக் கோப்பாக வைத்த 8,11,64 இல் வெளியான காஞ்சி இதழின் (நாள் ஒரு நூல் வரிசை எண் 698) பக்கங்களை மக்களுக்குச் செய்தியாக எடுத்து தட்டச்சு செய்து வைத்துள்ளது கண்டு மகிழ்கிறேன். பொள்ளாச்சிக்குப் பெருமை - பொள்ளாச்சி நசன்www.thamizham.netnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-90707828321132723152009-09-22T21:06:08.419-05:002009-09-22T21:06:08.419-05:00அறிஞர் அண்ணாவின் கருத்துகள் தொலைநோக்குடையன. ஐநாவுக...அறிஞர் அண்ணாவின் கருத்துகள் தொலைநோக்குடையன. ஐநாவுக்கு உரிய கடமையை அப்பொழுதே அண்ணா சொன்னார். நடுவண் அரசின் சிங்கள ஆதரவுப் போக்கைச் சுட்டிக் காட்டினார். நேருவுக்குரிய மனித நேயச் சிந்தனைகளில்லா இலால்பகதூராரின் அச்ச மனத்தை எடுத்துரைத்தார். பக்தவச்சலத்தாரின் உணர்வற்ற நிலையைக் கூறினார். இவ்வுடன்பாட்டிற்காகத் தில்லிக்குச் சென்னை வழி பயணித்த சீறீமாவோவுக்கு மீனம்பாக்க விமான நிலையத்தில் அப்பொழுது கறுப்புக்Sachithananthan_Maravanpulavuhttps://www.blogger.com/profile/11261211017709496052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-85231118291686276452009-09-22T20:08:39.092-05:002009-09-22T20:08:39.092-05:00தக்க தருணத்தில் தரப்பட்ட பதிவு. மிக்க நன்றி!தக்க தருணத்தில் தரப்பட்ட பதிவு. மிக்க நன்றி!Gopalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-69600186915537940692009-09-21T11:29:22.944-05:002009-09-21T11:29:22.944-05:00காலத்திற்கு ஏற்ற பதிவுகாலத்திற்கு ஏற்ற பதிவுJerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-29108399090774283012009-09-21T05:23:47.797-05:002009-09-21T05:23:47.797-05:00அன்புநண்பர் கணேசன்,
வணக்கம்.இந்த நேரத்திற்கும் அண்...அன்புநண்பர் கணேசன்,<br />வணக்கம்.இந்த நேரத்திற்கும் அண்ணாவின் மனக்குமுறல் பொருத்தமானதாக விளங்கும் கொடுமையை என் சொல்வது.<br />நாற்பத்தைந்து ஆண்டுகளாக இனப்படுகொலை-கண்டும் காணாமலும்<br />பூசிமெழுகும் தலைவர்கள்-<br />நடுவண் அரசிடம் பிச்சை கேட்கும் அவலம்-இந்தத் துயர்நிலை<br />என்றுதான் நீங்கும்?<br />என்றைக்கு விடிவு?<br />ஏக்கத்துடன்,<br />மறைமலைமறைமலை இலக்குவனார்https://www.blogger.com/profile/04147533805605104094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-26390096582344576122009-09-21T01:13:24.508-05:002009-09-21T01:13:24.508-05:00//நேரு சிக்கலைத் தீர்த்துவைக்கத் தவறிவிட்டார், இதே...//நேரு சிக்கலைத் தீர்த்துவைக்கத் தவறிவிட்டார், இதோ நான் தீர்த்துவிடுகிறேன் என்று கித்தாப்புப் பேச இதுபோலச் செய்தாரா?//<br /><br /><br />என் பாட்டனால், என் தாயால், தீர்க்க முடியாததை நான் தீர்க்கிறேன் என்று இப்படி கித்தாப்பு பேசித்தான் ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தமும் அதைத்தொடர்ந்து இந்திய அராஜகப் படையினரின் அவலங்களும் நிறைவேறின....<br /><br /><br />//இலங்கையிலுள்ள தமிழ் மரபினரின் கருத்தை ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-42450325773343427482009-09-20T23:07:49.111-05:002009-09-20T23:07:49.111-05:00அன்பு கணேசன்,
நினைவுக்குக் கொண்டுவந்து சிந்தனை செ...அன்பு கணேசன்,<br /><br />நினைவுக்குக் கொண்டுவந்து சிந்தனை செய்து இந்நாள் நிகழ்வுகளையும் எதிர்கால தமிழர் நிலையையும் சீர் பெற அமைத்துக்கொள்ளவேண்டிய கடமையைச் சுட்டும் வழியை உங்களின் பதிவு காட்டி பயன் தருகிறது. நன்றி.<br />அன்புடன்<br />ராதாகிருஷ்ணன்<br />செப்டம்பர் 20, 2009Unknownhttps://www.blogger.com/profile/01267490620951342993noreply@blogger.com