tag:blogger.com,1999:blog-6915545.post115971870172813567..comments2024-02-28T12:00:00.497-06:00Comments on தமிழ்க் கொங்கு: தாதப்பட்டி நெடுங்கல்லில் பழந்தமிழ்க் கல்வெட்டுநா. கணேசன்http://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6915545.post-1160156071641693582006-10-06T12:34:00.000-05:002006-10-06T12:34:00.000-05:00நிறைய சேதிகளை இந்தப் பதிவில் இட்டுவிட்டீர்கள் ஐயா....நிறைய சேதிகளை இந்தப் பதிவில் இட்டுவிட்டீர்கள் ஐயா. உங்கள் பதிவினையும் சுட்டிகளில் இருக்கும் பக்கங்களையும் தாள் பிரதி எடுத்துப் படித்தேன். நிறைய தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-1160107242627239022006-10-05T23:00:00.000-05:002006-10-05T23:00:00.000-05:00மிகச் சுராசியமான பதிவு கணேசன்! தீ-பற்றி சொல்லும்போ...மிகச் சுராசியமான பதிவு கணேசன்! தீ-பற்றி சொல்லும்போது மதுரை கல்லூரி மாணவர்களின் வழக்கில் தீ என்ற சொல் பொதுவாக அழகு, சிறப்பு, மெச்சத்தக்க என்ற பொருட்களில் வருவதையும் சொல்லியாகவேண்டும்.<BR/><BR/>பற்பல தகவல்களையும் சுட்டிகளையும் தந்து ஒரு ஆய்வுக்கட்டுரையையே சமைத்துள்ளீர்கள். அனைத்தையும் வாசிப்பதற்கே ஒரு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இதற்கு உங்களுக்கு நன்றியைத்தான் சொல்லவேண்டும்.பாலாhttps://www.blogger.com/profile/02395185438011134500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-1160058890519302132006-10-05T09:34:00.000-05:002006-10-05T09:34:00.000-05:00A comment from Mr. Lakshmi Srinivas:--------------...A comment from Mr. Lakshmi Srinivas:<BR/>---------------------<BR/>Extremely interesting blog, Congratulations, Ganesan.<BR/> <BR/>Small point: I wanted to post this as comment in blog, I could not, so I am writing to you. <BR/> <BR/>In the inscription 'kal pETu tIyan2 antuvan2 kUTal Ur AkoL", the name tIyan2 most probably stands for tiSya, the star, known in Tamil as pUcaM as in for example, நா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-1159981840900826432006-10-04T12:10:00.000-05:002006-10-04T12:10:00.000-05:00//அந்தத் திருமலை நிந்தி திருமலையின் காதுகளுக்குப் ...//அந்தத் திருமலை நிந்தி திருமலையின் காதுகளுக்குப் போய் மூன்று நாள் கூண்டுத்தண்டனையும் பெற்றாராம் சுப்ரதீபக் கவிராயர். அதாவது கூண்டில் ஏற்றித் தொங்க விடுவது.//<BR/><BR/><BR/>அன்பின் G. ராகவன்,<BR/><BR/>இந்த நிகழ்ச்சி சுப்ரதீபக்கவிராயரும், படிக்காசுப் புலவரும் சம்பந்தப் பட்டதல்ல. <BR/><BR/>படிக்காசுப் புலவரை ஒரு குறுநில மன்னர் - திருமலைத் தேவர் - என்பவர் கூண்டில் கிளிபோல அடைத்தபோது படிக்காசர் பாடியநா. கணேசன்https://www.blogger.com/profile/09050453844961160504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-1159944426483095132006-10-04T01:47:00.000-05:002006-10-04T01:47:00.000-05:00அந்தத் திருமலை நிந்தி திருமலையின் காதுகளுக்குப் போ...அந்தத் திருமலை நிந்தி திருமலையின் காதுகளுக்குப் போய் மூன்று நாள் கூண்டுத்தண்டனையும் பெற்றாராம் சுப்ரதீபக் கவிராயர். அதாவது கூண்டில் ஏற்றித் தொங்க விடுவது.<BR/><BR/>இந்தச் சுப்ரதீபக் கவிராயரிடம்தான் வீரமாமுனிவர் தமிழ் கற்றதாகக் கருதப் படுகிறது. தேம்பாவனி கூட இவரால் எழுதப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.<BR/><BR/>இதே காலகட்டத்தில் பாண்டி நாட்டில் எழுந்த இரண்டு சீரிய நூல்கள் மீனாட்சியம்மை G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-1159839859967539342006-10-02T20:44:00.000-05:002006-10-02T20:44:00.000-05:00//ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நால்மறையைப் ...//ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நால்மறையைப்<BR/> போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி<BR/> வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்<BR/> சொல்லிடினும் ஆற்றல்சோர்வு இன்று (வள்ளுவமாலை 15)<BR/>//<BR/><BR/><BR/>ஆழ, அகல சிந்திக்க வைக்கும் பாட்டு.<BR/>எடுத்திட்டமைக்கு நன்றி.<BR/><BR/>அன்புடன்<BR/>நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-1159744011473161062006-10-01T18:06:00.000-05:002006-10-01T18:06:00.000-05:00நல்ல தகவல். படிக்கும் போதே மனம் பூரிப்படைகிறது. தக...நல்ல தகவல். படிக்கும் போதே மனம் பூரிப்படைகிறது. தகவல்களூக்கும் சுட்டிகளுக்கும் மிக்க நன்றிகள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-1159756461452379452006-10-01T21:34:00.000-05:002006-10-01T21:34:00.000-05:00Excellent article.Enjoyed reading your writingRadh...Excellent article.<BR/>Enjoyed reading your writing<BR/>Radhakrishnan<BR/>Oct 1, 06Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6915545.post-1159737438262988582006-10-01T16:17:00.000-05:002006-10-01T16:17:00.000-05:00என் வத்தலகுண்டுக்கு இவ்வளோ புகழா?புதிய தகவல்கள்.ரொ...என் வத்தலகுண்டுக்கு இவ்வளோ புகழா?<BR/><BR/>புதிய தகவல்கள்.<BR/><BR/>ரொம்ப நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com